என் வாழ்வின் அர்த்தம் நீ தான்
என் வாழ்வின் ஒளியும் நீ தான்
என் இதய துடிப்பும் நீ தான்
என் கண்கள் மூடும் போது என் கடை
என் முதல் முத்தமும் நீ தான்
என் ஒற்றை நிலவும் நீ தான்
என் கண்கள் கலங்கும் போது என் க
என் கால்கள் தவறும் போது என் கலங்கரை விளக்கமும் நீதான்
என் கட்டில் மெத்தையும் நீ தான்
என் வாழ்வின் சொத்தும் நீ தான்
எனக்கு வாழ்கை தந்ததும் நீ தான்
எனக்கு வாழ்க்கையை புரிய வெய்த்
உன் ஒற்றை சிரிப்பிற்காக நான்
உன் ஒற்றை கண்ணிற்காக நான் கண்
உன் ஒற்றை தலை வலியும் நானே
உன் கனவுகளின் தேடலும் நானே
எனக்காகவே வாழும்,என் ஒற்றை தெ
இம் மண்ணில் நான் கண்ட தெய்வமு
என் கல்லறையில் இருந்தும் உனக்
என் தாயே!!!

No comments:
Post a Comment